Monday 14 September 2020

ரவி சித்ரா தம்பதியரின் குடும்ப மொட்டை

ரவி சித்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கிராமத்தில் பிறந்து வளர்ந்த இருவரும் நன்றாக படித்து நல்ல வேலையிலும் இருந்தனர். ரவி ஆடிட்டராகவும், சித்ரா காலேஜில் லெக்சரராகவும் வேலை செய்கிறார்கள். சித்ராவின் அழகில் மயங்கி போய் அவள் மேல் காதல் கொண்டு அவளை மணந்து கொண்டார் ரவி. அவர்களின் காதலுக்கு சாட்சியாக ஒரே மகன். பெயர் விஜய். ஒரே மகன் என்பதால் மிகவும் செல்லமாக வளர்த்தனர். அவனுக்கு வேண்டியதை குறை இல்லாமல் வாங்கி கொடுத்தனர்.

சித்ரா தான் காலேஜ் முடிந்து வந்ததும் விஜய் படிக்க உதவி செய்தாள். அவனுக்கு தெரியாத, புரியாத சில விஷயங்களை சொல்லிக் கொடுத்தாள் சித்ரா... விஜய் அப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான். அரையாண்டு தேர்வில் விஜய் இரண்டு பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுக்க, சித்ரா மிகவும் வருத்தப்பட்டாள். 


நல்ல பெரிய ஸ்கூலில் அதிக பணம் கட்டி படிக்க வைக்கிறோம்.. பள்ளியிலும் டீச்சர் சொல்லிக் கொடுப்பது பத்தாது என்று நானும் வீட்டுக்கு வந்து சொல்லிக் கொடுக்கிறேன். அப்படி இருந்தும் விஜய் மார்க் குறைவாக எடுக்கிறானே என்று ரவியிடம் சொல்லி வருத்தப்பட்டாள் சித்ரா.


என்னங்க... நம்ம விஜயோட மார்கை பார்த்தீங்களா? ரெண்டு பாடத்துல மார்க் குறைவாக இருக்கு.. நானும் டைம் கிடைக்கும் போது எல்லாம் அவனுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.. அப்படி இருந்தும் மார்க் குறைவாக இருக்கு....

அதெல்லாம் இல்ல சித்ரா... விஜய்க்கு படிப்புல பிரச்சனை இல்ல... அவன் ஜாதகத்துல தான் பிரச்சனை... நம்ம ஜோசியரை நேத்து பார்த்தப்போ சொன்னார்....

அய்யய்யோ.. இப்போ என்னங்க பண்றது... அவன் எப்படியும் +2ல நல்ல மார்க் எடுக்கணும்...

விஜயோட ஜாதகத்துல இருக்க பிரச்சனை இருக்கிறதால அதுக்கு பரிகாரமா அவரோட ஆசிரமத்துல ஒரு சில பூஜைகளை பண்ணனும்னு சொன்னார்.. அதை பண்ணிட்டா நம்ம குடும்பத்துக்கு ரொம்ப நல்லது...

சரிங்க...பண்ணிடுவோம்...

அடுத்த நாள் சாமியின் ஆசிரமத்துக்கு செல்ல, அங்கு சிறு சிறு குடில்கள் அமைக்கப்பட்டு, எங்கும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ரவி, சித்ரா, விஜய் மூவரும் ஆசிரத்தின் உள்ளே சென்றதும் அவர்கள் பெயரை குறித்துக் கொண்டு காத்திருக்க சொன்னார்கள். அவர்களுக்கு முன்பு வந்தவர்கள் சாமியை தரிசித்து வர, திரும்பி வருபவர்களின் முகத்தில் சந்தோஷமே இருந்தது. அதை கவனித்த ரவியும், சித்ராவும் திருப்தியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களின் முறை வந்ததும் சாமியை பார்க்க உள்ளே அழைக்கப்பட்டனர்.

வணக்கம் சாமி...

வணக்கம்... நீங்க வந்த நோக்கம்... என்று சாமியார் கேட்க....

சாமி... எங்களுக்கு ஒரே மகன்... அவன் ரொம்பவே நல்லா படிப்பான்.  ஆனா இந்த வருஷம் என்ன கஷ்டப்பட்டு படிச்சாலும் மார்க் குறைவாகவே வாங்குறான்... எங்க குடும்ப ஜோசியர் உங்க மகன் ஜாதகத்தில ஒரு பிரச்சனை இருப்பதாகவும், அதனால் உங்களை பார்த்து நீங்க சொல்லும் பரிகாரத்தை உடனடியாக செய்ய வேணும் என்றும் சொன்னார் சாமி... 

அப்படியா நல்லது... உங்க மகனின் ஜாதகம் கொடுங்க...

இதோ சாமி என்று சித்ரா விஜயின் ஜாதகத்தை கொடுத்தாள்... சாமிகள் அதை வாங்கி சிறிது நேரம் பார்த்தார். 

அம்மா..உங்க மகன் ஜாதகப்படி உங்க மூணு பேருக்குமே ஒரு பெரிய கண்டமே இருக்கு... அதனால நீங்க பரிகாரம் பண்ணியே ஆகணும்... 

சரிங்க சாமி... என் மகனுக்காக நாங்க என்ன வேணும்னாலும் பரிகாரம் பண்றோம் சாமி....


நாளை அதிகாலையில் நீங்க மூவரும் ஒரு தூய்மையான வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு... நம் குளத்தில் குளித்து விட்டு வந்து இங்கு இருக்கும் அம்மன் கோவிலை சுற்றி மூன்று முறை அங்கபிரதட்சனம் பண்ண வேண்டும்... அதன் பின் மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டு மூன்று முறை... அதன் பின் கருப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு மூன்று முறை... இதில் வெள்ளை நிற ஆடையை கடைசியாக அணிந்து கொள்ளுங்கள்... 

அதன் பின் அம்மன் அருளை பெற நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய வேண்டுதல் ஒன்று இருக்கிறது.... உங்கள் குடும்பத்தக் காக்கும் சக்தியாக இருக்கும் நீ தான் உங்கள் தலைக்கு வரும் ஆபத்தில் இருந்து காக்க உன் முடியை முழுவதும் மொட்டை அடித்து இந்த பரிகாரத்தை முடிக்க வேண்டும்.... அம்மா...

சரிங்க சாமி... என்று சித்ரா வேகமாக சொல்ல... அவர்களை வாழ்த்துவது போல கைகளை உயர்த்தி காண்பித்தார் சாமிகள்... மூவரும் சாமியை வணங்கி விட்டு வெளியே வர, சாமியின் சிஷ்யை ஒருவள் சித்ராவை மட்டும் தனியாக உள்ளே கூப்பிட்டாள்... சித்ரா திரும்பி உள்ளே செல்ல, சாமிகள் கண் மூடி தியானத்தில் இருந்தார்.. சித்ரா காத்திருக்க... 



அம்மா... நீங்கள் செய்ய வேண்டிய காரியம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்... உங்கள் மகனுக்கும், உங்களுக்கும் ஒரே ராசி... நட்சத்திரம்... அதனால் பாதிப்பு உங்கள் மகனுக்கு அதிகமாகவே இருக்கிறது... அதனால் ஒரு பழமொழி சொல்வார்களே... தலைக்கு வந்தது தலை பாகையோடு போகட்டும் என்று... அதை போல... உங்கள் மகனுக்கு வந்த ஆபத்து உங்கள் தலைக்கு மேலேயே போகட்டும் என்பது போல நீங்கள் உங்கள் முடியை மொட்டை அடிக்க போகிறீர்கள்.. அப்போது நீங்கள் உடலில் வேறு எதையும் அணிந்து இருக்க கூடாது... ஏனென்றால் மொட்டை அடித்தாலும் அந்த பாவங்கள் உங்கள் உடைகளில் ஒட்டிக் கொண்டு உங்களுடனே இருக்கலாம். அதனால் நீங்கள் மொட்டை அடிக்கும் போது உடை, நகைகள் அணிவதை தவிர்த்து விடுங்கள்... நம் ஆசிரமத்து பெண்கள் அதற்கு உதவுவார்கள்... போய் வாருங்கள்... அம்மா என்று சாமி சொல்ல சித்ரா குழப்பதுடன் வெளியே வந்தாள்...


அன்று இரவு ஆசிரமத்தில் ஒரு குடிலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை சித்ரா ரவியையும், விஜயையும் எழுப்பி விட்டு குளித்து விட்டு முதலில் மூவரும் கருப்பு நிற ஆடையை அணிந்து வந்து குளத்தில் குளித்து எழுந்து வந்து சித்ரா அங்க பிரதட்சனம் செய்ய இருவரும் சித்ரா உடன் கோவிலை சுற்றி வந்தனர்.. 

பின் மூவரும் சென்று குளத்தை ஒட்டி இருந்த ஒரு சிறு மண்டபத்தில் மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டு மீண்டும் குளத்தில் குளித்து விட்டு வந்து சித்ரா அங்க பிரதட்சனம் செய்தாள். இந்த முறை சித்ராவுக்கு உடல் வலி எடுக்க ஆரம்பித்தது.. இருந்தாலும் வலியோடு சித்ரா வேண்டுதலை நிறைவேற்றினாள்... மூன்றாவது முறை மூவரும் வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு குளத்தில் குளித்து விட்டு வந்து, மீண்டும் உடல் சோர்வுடன் சித்ரா அங்க பிரதட்சனம் செய்தாள்... கோவிலின் முன் வந்து சித்ரா எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடி நிற்க... சிஷ்யை ஒருத்தி வந்து கை தாங்கலாக சித்ராவை பிடித்துக் கொண்டாள்...

பின் மூவரையும் சிஷ்யை ஒரு குடிலுக்கு கூட்டி செல்ல.. அங்கு ஒரு பூஜைக்கான ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டு இருக்க... அங்கு ரவியையும், விஜயையும் உட்கார சொல்லி விட்டு சித்ராவை வேறு குடிலுக்கு அழைத்து சென்றாள் சிஷ்யை....

அந்த இடம் எல்லாவற்றையும் தாண்டி ஆசிரமத்தின் கடைசியில் இருந்தது.. ஒரு நந்தவனம் போல அமைந்து இருந்த அந்த பகுதியில் யாரும் நுழைய முடியாத படி பெரிய கேட் ஒன்று இருந்தது. அதன் பூட்டை திறந்து கொண்டு சிஷ்யை சித்ராவை அழைத்து சென்றாள்... அந்த நந்தவனத்தினுள் ஒரு செயற்கை அருவி ஒன்று இருந்தது. அதை பார்த்துக் கொண்டே சித்ரா நடக்க... பின்னால் யாரோ கேட்டை மீண்டும் பூட்டும் சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தார்கள்..

அங்கு ஒரு இளைஞன் காவி நிற வேட்டியை மட்டும் கட்டிக் கொண்டு அவர்களை நோக்கி வந்தான்... வந்தவன் அவர்கள் இருவரையும் கை கூப்பி கும்பிட, சிஷ்யையும் அதே போல பணிவாக வணக்கம் சொல்ல சித்ராவும் அதே போல சொன்னாள்..


அம்மா.. அந்த அருவியில் குளித்து விட்டு நீங்கள் அங்க பிரதட்சனம் செய்த வெள்ளை நிற ஆடையை அங்கேயே தண்ணீரில் விட்டு விட்டு அப்படியே இந்த குடிலுக்கு வாருங்கள்....

சித்ரா சங்கோஜமாக சிஷ்யை பார்க்க... அம்மா வெட்க படாதீர்கள்... இவர் தான் உங்களுக்கு மொட்டை அடிக்க வேண்டியவர்... நம் சாமியின் ஆஸ்தான முதன்மை சீடர்... அங்கு பூஜை தொடங்கும் முன் நீங்கள் செல்ல வேண்டும்... சாமியை உங்களுக்காக காத்திருக்க வைக்க முடியாது.. சீக்கிரம் குளித்து விட்டு வாங்க... என்றாள்..

சித்ரா அருவியை நோக்கி செல்ல... சிஷ்யையும் உடன் சென்றாள். சித்ரா அருவியில் குளிக்கும் போது அப்படியே அவள் ஆடைகளை அதில் ஒவ்வொன்றாக விட்டாள்... பின் அருவியில் இருந்து வெளியே நீர் சொட்ட சொட்ட நடந்து வந்து குடிலில் நிற்க.... அந்த இளைஞன் சித்ராவை நிற்க வைத்து கொண்டே அவள் ஈர முடியை இரண்டாக பிரித்து கொண்டை போட்டான்.. பின் தான் ஒரு பையில் வைத்து இருந்த கத்தியை எடுத்து சித்ராவின் நடு வகிட்டில் இருந்து இடது பக்க முடியை சிரைத்தான்.. சிஷ்யை அருகில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தாள்.

இளைஞன் சித்ராவின் அழகில் மயங்கி அவள் முடியை சரியாக சிரைக்காமல் பிசிறு பிசிறாக சிரைத்து விட, அருகில் நின்று கொண்டு இருந்த சிஷ்யை கவனித்து அவனிடம் சொல்ல அவன் மீண்டும் அதே இடங்களில் விட்டு போன முடியை சிரைத்து விட்டான்.. சித்ராவின் காதோரம் இருந்த முடியை காதை ஒரு கையால் மடக்கிக் கொண்டு சிரைத்து விட தொங்கிய முடிகளை சிஷ்யை எடுத்து விட்டாள்..

பின் வலது பக்கம் வந்த இளைஞன் சித்ராவின் பாதி முடியை இன்னும் கொஞ்சம் ஈரமாக்கி கொண்டு சிரைக்க ஆரம்பித்தான்.. கொத்தாக சித்ராவை சுற்றியே அவளுடைய அடர்த்தியான முடிகள் விழுந்து கிடந்தன. சிறிது நேரத்தில் முடி முழுவதும் மொட்டை அடிக்க பட, கொஞ்சமாக  மொட்டை மண்டையில் தண்ணீரை தடவி விட்டு மீண்டும் ஒரு முறை மழுங்க சிரைத்து விட்டான்...

சிஷ்யை கீழே விழுந்து இருந்த முடிகளை பொறுக்கி இடத்தை சுத்தம் செய்ய, இளைஞன் சித்ராவின் இடது கையை தூக்க, அவள் கூச்சத்துடன் தடுக்க, சிஷ்யை அதை பார்த்தாள்.

அம்மா... தடுக்காதீர்கள்... சடங்குகளை முழுமையாக செய்ய வேண்டும்... இல்லையெனில் செய்தும் பயனில்லை... என்று சொல்ல... சித்ரா தன் கையை தூக்கி கொள்ள.. இளைஞன் அந்த இடத்தில் நனைந்து ஈரமாக இருந்த முடியை சிரைத்து விட்டான். அவள் நிறத்துக்கு அந்த இடம் கொஞ்சம் அடர்ந்த நிறத்திலேயே இருந்தது. பின் வலது கையை சித்ராவே காண்பிக்க வேகமாக வேலையை முடித்தான் இளைஞன்.. அதன் பின் ஒரு துணியை கொண்டு இரு கைகளையும் துடைத்து சுத்தம் செய்து விட்டான்... இன்னும் சித்ரா நின்று கொண்டே இருந்தாள்...


இளைஞன் சித்ராவை ஒரு சுவற்றில் சாய்ந்து நிற்க சொல்லி விட்டு அவள் முன் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு கால்களை அகட்டி வைக்க சொல்லி விட்டு... தண்ணீரை கைகளால் அள்ளி எடுத்து விசிறி விட்டான்.. சித்ரா தண்ணீர் பட்டதும் சிலிர்த்து நிற்க, அடர்த்தியான, மிக நெருக்கமாக கட்டையாக வளர்ந்து இருந்த முடியை வேகமாக கொஞ்சம் அழுத்தி சிரைத்து விட்டான்...

சிரைத்து விட்ட முடிகள் பிசிறு பிசிறாக உடலிலும், ரேசரிலும் ஒட்டிக் கொள்ள, அதை தன் கையால் அவன் துடைத்து விட, சித்ரா கூச்சத்தில் நெளிய, சிஷ்யை அவளை அசையாமல் பிடித்துக் கொண்டாள். பின் தண்ணீரை தெளித்து கழுவி விட்டு மீதம் இருந்த முடியை புது பிளேடை மாற்றி விட்டு சிரைத்து முடித்தான்.. மீண்டும் ஒரு முறை கையால் தடவி, ஒட்டி இருந்த முடியை சுத்தம் செய்து விட்டு இளைஞன் எழ, சிஷ்யை சித்ராவை மீண்டும் ஒரு அருவியில் குளித்து வர சொல்ல, சித்ரா அருவியை நோக்கி மெதுவாக நடந்து சென்றாள்.. இளைஞன் அதை மெய் மறந்து பார்த்துக் கொண்டு இருக்க, சிஷ்யை அவனை போக சொல்லி சைகை செய்ய அவன் கிளம்பினான். 



சித்ரா குளித்து விட்டு வந்ததும் ஒரு மஞ்சள் நிற சேலையை கொடுக்க, அதை சுற்றிக் கொண்டு இருவரும் குடிலுக்கு வரவும், சாமிகள் அந்த குடிலுக்கு வரவும் சரியாக இருந்தது. அதன் பின் ரவி, சித்ரா, விஜய் மூவரையும் உட்கார வைத்து பூஜையை ஆரம்பித்தார்... இரண்டு மணி நேரம் ஹோமம் வளர்த்து மந்திர உச்சாடனங்களை சொல்லி பூஜை செய்தார் சாமிகள்... அதன் பின் மூவரும் பிரசாதம் வாங்கி கொண்டு ஆசிரமத்தில் இருந்து கிளம்பினர்... அடுத்த நாள் முதல் சித்ரா மொட்டை தலையுடன் காலேஜ் செல்ல, அவளை எல்லோரும் கிண்டல் செய்தாலும் அவள் கண்டு கொள்ளவில்லை... 

அதன் பின் வந்த டெஸ்ட்களில் விஜய் நல்ல மார்க் எடுத்தான்... சித்ராவின் முடியும் வளர தொடங்கியது... ஆனால் அவள் மொட்டை அடித்த பின் தன் முடியை கட் பண்ணி மேக் ஓவர் செய்து கொள்ளவில்லை.. விஜய்க்கு தேர்வுகள் ஆரம்பித்து நம்பிக்கையுடன் எழுதினான். மதிப்பெண் வரும் போது சென்னை மாவட்டத்தில் முதல் மாணவனாக தேர்வில் வெற்றி பெற்றான்...








1 comment: