Wednesday 22 June 2022

கதாநாயகிகளின் மொட்டை - முதலாம் பாகம்

தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரில் ஒருவர் திரைப்படம் எடுக்க விரும்புகிறார், அந்த கதையில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். தயாரிப்பாளர் ஏற்கனவே நடிகை அனுஷ்காவுடன் மூன்று தெலுங்கு படங்களை முடித்துள்ளார், மேலும் ஒரு வெற்றிகரமான படத்தை மீண்டும் செய்ய விரும்பினார் தயாரிப்பாளர், எனவே அவர் அனுஷ்காவை அணுகி கதையை விவரித்தார்,  அனுஷ்காவுக்கு கதை மற்றும் வசனம் பிடித்ததால் அனுஷ்கா ஒப்புக்கொண்டு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தாள்.

தயாரிப்பாளர் இரண்டாவது முன்னணி கதாபாத்திரத்திற்கு ஒரு இளம் நடிகை நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார், அதனால் தயாரிப்பாளர் ரெஜினாவை அணுகினார். ரெஜினாவுக்கு தயாரிப்பாளர் சொன்ன கதை பிடித்து இருக்க, ரெஜினாவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். கடைசியாக தயாரிப்பாளர் மூன்றாவது முக்கிய பாத்திரத்திற்காக பல நடிகைகளை அணுகினார், ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க எந்த நடிகையும் தயாராக  இல்லை. 



ஒரு நடிகை மட்டும் அந்த கேரக்டரைச் செய்யத் தயாராக இருக்கிறார். அந்த நடிகை இனி தன்னிடம் அதிக படங்கள் இல்லாததால், கதைப்படி  தலை மொட்டையடிக்க தயாராகி, ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டார். அது நடிகை விமலா ராமன். நாற்பது வயதில் அவளுக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் வேறு வழியில்லாமல் ரொம்ப நாட்கள் கழித்து வந்த வாய்ப்பை விட வேண்டாம் என்று ஒத்து கொண்டாள் விமலா ராமன்.

எனவே இறுதியாக அனுஷ்கா, விமலா ராமன், ரெஜினா, ஆகிய மூன்று முன்னணி நடிகைகளுடன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் ஒரு மாதத்திற்கு படத்தின் ஷூட்டிங் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது, மூவரும் நல்ல தோழிகளாக, படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு மூவரும் ஒன்றாக வருவார்கள். திடீரென்று ஒரு நாள் படப்பிடிப்பிற்கு இடையில் இயக்குனர் விமலா ராமனை அழைத்து, நாளை  கேமராவின் முன் மொட்டையடிக்கும் நாள் என்று கூறினார்.

விமலா ராமன் இயக்குனர் சொன்னதை அதிர்ச்சியடைந்தாலும், அமைதியுடன் தான் இதற்கு ஒப்புக் கொண்டதை நினைத்து சம்மதம் சொன்னாள். ஆனால் விமலா ராமன் கண்கள் முழு பயமும் சோகமும் நிறைந்து, தான் நாளை மொட்டை அடிக்கப்படுவதை  பற்றி சிந்திக்க ஆரம்பித்தது.


அடுத்த நாள் பார்பர்ஷாப்பில் விமலா ராமன் மொட்டை அடிக்க வேண்டும் என்பதால், ஷூட்டிங் யூனிட் ஷூட்டிங் இடத்தை பாபர்ஷாப் அருகில் மாற்றினார்கள். விமலா ராமனை நேரத்துக்குள் அங்கு வருமாறு தகவல் கொடுத்தனர். அனுஷ்கா மற்றும் ரெஜினா இருவருக்கும் வேறு பட ஷூட்டிங் இருப்பதால், அவர்களால் விமலா ராமன் மொட்டை அடிப்பதை பார்க்க முடியவில்லை.

இந்த ஸீன் நிஜமாகவே இயற்கையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் இயக்குனர். அடுத்த நாள் ஷூட்டிங் யூனிட் அனைத்தும் பார்பர்ஷாப்பில் விமலா ராமனுக்காக காத்திருக்கிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு விமலா ராமன் முழு பயத்துடனும், சோகத்துடனும் பார்பர் ஷாப்பிற்கு வந்தாள், மேலும் இயக்குனர் அந்த சீனை பற்றி விரிவாக, விமலா ராமனுக்கு விளக்குகிறார்.

விமலா ராமன் கவனமாக இயக்குனர் சொல்வதை கேட்கிறாள். பார்பர் அவளுக்கு எப்படி மொட்டை அடிக்க வேண்டும் என்றும், அவன் செய்ய போகும் வேலைகளையும், அதற்க்கு ஏற்ப விமலா ராமன் தன் முகபாவங்களை எப்படி மாற்ற வேண்டும் என்றும் , விமலாவின் கண் முன் அது நடப்பது போல விளக்குகிறார் இயக்குனர்.

"விமலா ராமன், ஆட்டோவில் சலூன் கடைக்கு வந்து, சலூன் கடையின் மெயின் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்து, கதவைத் திறக்கிறார். பார்பர் அவளை உள்ளே வரவேற்று, விமலா ராமனிடம் என்ன செய்வது என்று கேட்டார், கதைப்படி விமலா ராமன் காதலில் தோல்வியடைந்து, தன்னுடைய காதலனால் பிரேக் அப் செய்யப்பட்ட  பெண். 

பல மன சிக்கல்களுடன் வாழ்க்கை அவளிற்கு விரக்தியை கொடுக்க, விமலா ராமன் பார்பரிடம் தனது தலையை மொட்டையடிக்கச் சொன்னாள், ஏற்கனவே இயக்குநர் பார்பரிடம் விமலாவின் முடியை கிளிப்பர்களால் ஷேவ் செய்யச் சொல்லி இருக்க, பார்பர் உடனடியாக கிளிப்பர்களை எடுத்து விமலா ராமன் நெற்றியில் கிளிப்பர்களை வைக்கிறார்.


அந்த சமயத்தில் கேமரா கோணங்களைப் பின்பற்றுவது எப்படி என்பதை இயக்குநர் பார்பரிடம் தெரிவித்தார். இயக்குனர் சைகை செய்ய, பார்பர் கிளிப்பர்களை விமலாவின் நெற்றியில் இருந்து பின்னோக்கி நோக்கி நகர்த்தினார், விமலா ராமனின் அனைத்து முடிகளும் தரையில் விழுந்தன. விமலாவுக்கு டென்ஷன் அதிகரித்து, கிட்டத்தட்ட கண்ணீர் வருகிறது. ஆனால் விமலா ராமன் கதையின் சூழ்நிலைக்கு ஏற்ப கண்ணீரை கட்டுப்படுத்துகிறாள். விமலாவின் ஆஸ்தான ஹேர் ஸ்டைலிஸ்ட்  அவளுடைய முடியை மொட்டை அடிப்பதை பார்க்கிறார். இனி சில மாதங்களுக்கு விமலாவுடன் வேலை இருக்காது என்று நினைத்துக் கொண்டே அவள் முகத்தை பார்க்கிறார் விமலா ராமனின் ஆஸ்தான ஹேர் ஸ்டைலிஸ்ட்.

10 நிமிடங்களுக்குள் விமலா ராமனின் நீண்ட கூந்தல் தரையில் கிடைக்க, "விமலா ராமன் முடியுடன் இல்லை", "விமலா ராமன் இப்போது மொட்டை", விமலா ராமன் மொட்டை தலையில் எப்படி இருப்பாள், மீடியா என்ன சொல்லும் என்று பலவாறாக  யோசிக்க ஆரம்பித்தாள்,

டைரக்டரிடமிருந்து "டேக் ஓகே" என்ற சத்தத்தைக் கேட்டாள். அந்த வார்த்தையை கேட்டவுடன் விமலா ராமன் தன்னை அறியாமல் அழத் தொடங்கினாள், ஏனெனில் அவள் தனது நீண்ட தலைமுடியை இழந்தாள், மற்றும் இனி மொட்டை தலையுடன் ஊடகங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இயக்குனர் விமலா ராமனிடம் வந்து, பார்பரிடம் இன்னும் கொஞ்சம் ரேஸரால் தலையை மென்மையாக ஷேவ் செய்து, திரையில் நன்றாக பளபளவென இருக்கும்படி தலையில் எண்ணெய் தடவுமாறு கூறினார். உடனே பார்பர் ஷேவிங் ஃபோம் எடுத்து விமலாவின் முழு தலைக்கும்  பூசிவிட்டு, ரேசரை எடுத்து விமலாவின் ஷேவ் செய்யப்பட தலையை மேலும் மிருதுவாக முழுவதுமாக ஷேவ் செய்து விட்டார்.  சிறிது எண்ணெயை விமலாவின் மொட்டை தலையில் தடவி விட, இப்போது விமலாவின் மொட்டை தலை பளபளக்கிறது. விமலாவின் புதிய லுக்கை அனைவரும் பாராட்டுகிறார்கள்.



No comments:

Post a Comment